Page 1 of 11
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 10 - சசிரேகா
5 வருடங்களுக்கு முன் திருடு போன நாளிற்கு முந்தைய நாள் ஆதித்யவர்மாவின் நினைவுகள் ஓடியது.
அன்று முற்றத்தில் தாத்தா, கேசவமூர்த்தி, பாட்டி ஒரு புறம் இருக்க சுமித்ரா, நிர்மலா, திலகா, சகுந்தலா இன்னொரு பக்கம் இருந்தார்கள். தாத்தாவுக்கு எதிராக நின்றுக் கொண்டிருந்தான் ஆதி அவனுக்கு பின்னால் சித்தப்பா மகேஸ்வரன், கணேசன் மாமா, கதிரேசன் மாமா இருந்தார்கள். அங்கிருந்த தூணில் சாய்ந்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் நடேசன், நிகிலன், அகிலா.
”தாத
...
This story is now available on Chillzee KiMo.
...
கனும்னு ஆசைப்படறான், அவன் மேல இப்படி கோபப்படறீங்களே”
”நான் ஒண்ணும் வேணாம்னு சொல்லலையே சுமித்ரா அதுக்கு அனுபவம் தேவைன்னு சொல்றேன், ஒரு வீடு கட்டிட்டா அனுபவம் வராது” என சொல்ல அதற்கு ஆதியோ