Page 10 of 11
”எங்கப்பாவுக்கு எப்படிதான் இப்படியெல்லாம் ஒரு யோசனை வருமோ, ஆதியை காப்பாத்த நினைச்சி என்னை பலிகொடுக்க முடிவு செஞ்சிட்டாரே. ம் அவர் சொன்னமாதிரி இந்த ரூம்க்குள்ள அந்த 4 தப்பானவங்களும் வந்தாதானே தாத்தா நம்புவாரு. வருவானுங்களா மாட்டானுங்களா அப்ப நகைகள் எங்க இருக்கும்? இந்த ரூம்ல இல்லை, மத்த ரூம்லேயும் இல்லை ஆதி சொன்னானே நாம சந்தேகப்படாதவங்க ரூம்லதான் இருக்கும்னு, அது எந்த ரூம்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்துக்கறாரு சித்தப்பா, அவருக்கு இந்த விசயம் தெரியாமயா இருக்கும் தெரிஞ்சிருக்கும் அப்புறம்தான் இந்த ரூமை காலி பண்ணிட்டாங்க ஆனாலும் இந்த அறையை 2 மாமாக்களும் பயன்படுத்திக்கிட்டு வந்திருக்காங்க