Page 6 of 11
”அப்படியா ஆமா உன்னை யார் அந்த ரூம்ல உள்ள வைச்சி மூடினாங்க”
”அதை விடுங்க நான் அங்க இருந்தது ஆதிக்கு எப்படி தெரியும்”
”2 மணி நேரம் முன்னாடி ஆதி வந்தான், உன்னை எங்கேன்னு கேட்டான் நாங்க தெரியாதுன்னு சொல்லவும் உடனே வீடு முழுக்க தேடினான் அப்படியும் நீ கிடைக்கலை அதான் ஒரு வேளை நீ அந்த புது ரூம்க்கு போயிருப்பன்னு போய் பார்த்துட்டு உன்னை தூக்கிட்டு வந்தான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>சுமித்ராவும் யாமினிக்கு சாப்பாடு ஊட்டிவிட ஆரம்பித்தார்.
பாட்டியோ வேலைக்காரர்களிடம் விசாரித்தார். நடேசன் சென்ற பின்பு யாரும் செல்லவில்லை, யாரும் வரவில்லை என்றே பதில் வர பாட்டி ஆதியிடம்