(Reading time: 51 - 102 minutes)

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 15 - சசிரேகா

en vazhve unnodu thaan

தான்யாவை அவளது கணவனுடன் அனுப்பவிட்டு வீட்டுக்குள் யாமினியுடன் வீட்டுக்குள் வந்த ஆதித்யவர்மன் நேராக டைனிங் டேபிளுக்குச் சென்றான். அந்நேரம் அவனுக்கு சட்டென தான்யாவின் ஞாபகம் வந்தது

”நான் எப்ப வந்தாலும் பரிமாற ஒருத்தியிருந்தா, நான் போற வரைக்குமாவது இருந்திருக்கலாம், பாவி கதிரவா அதுக்குள்ள கூட்டிட்டு போயிட்டியேடா இனி எனக்கு யாரு சாப்பாடு பரிமாறுவா சே” என அலுத்துக் கொண்டிருக்க ஐஸூ அங்கு வந்தாள்

”என்ன ஆதி சோகமா இருக்கே என்னாச்சி” என கவலையாக கேட்

...
This story is now available on Chillzee KiMo.
...

தை உன் புருஷன் கிட்ட நீ சொன்னியா”

”சொன்னேன் ஆதி அவர் என் பேச்சை நம்பலை, இப்ப கூட பாரு அந்தாளால நிறைய மாடல்கள் பீல்டை விட்டே போயிட்டாங்க தெரியுமா” என சொல்ல அதைக் கேட்டதும் ஆதி கோபத்துடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.