(Reading time: 51 - 102 minutes)

”என்ன ஆதி இன்னும் நீ தூங்கலையா” என கேட்டவளிடம்

“ம் எப்படி தூங்கறது, உன்னை வேற நான் வினோவை நம்பி வெளிய அனுப்பிட்டேன், அவன் மறுபடியும் ஏதாவது உன்கிட்ட தகராறு செஞ்சா என்னாகிறது, அதான் உனக்காக காத்திருந்தேன்” என ஆதி கவலையோடு சொல்ல அதற்கு ஐஸூ

”அதுக்கு டிவி பார்க்கறதா”

“இப்பதான் ரூமுக்கு வந்தேன் இவ்ளோ நேரம் வெளிய ஹால்லதான் இருந்தேன், நீயும் வினோவும் வந்தத

...
This story is now available on Chillzee KiMo.
...

யோ இனி எக்காரணம் கொண்டும் திரும்பி வராத மாதிரி கத்தியாச்சி, இனி வினோவும் விடமாட்டான், இவளும் வரமாட்டா நிம்மதி” என நினைத்தவன் ஐஸூவின் பிரச்சனை தீர்ந்த சந்தோசத்தில் நிம்மதியாக உறங்கிவிட்டான் ஆதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.