Page 3 of 15
”பிடிக்கும் ஆதி, உன்னோட இந்த அன்பு, என்னை பாசமா பார்த்துக்கற விதம், என்னை காப்பாத்தனும்னு நினைச்சி நீ படற கவலை எல்லாமே பிடிச்சிருக்கு ஆனா, வினோவையும் எனக்கு பிடிச்சிருக்கே ஆதி, அவன்தான் என்னோட உலகமே” என்றாள் அமைதியாக அதைக்கேட்ட ஆதியோ
”சரி நான் உனக்கு ஒரு நாள் அவகாசம் தரேன், நாளைக்கு காலையில நீ வினோ கிட்ட பேசு, புரியவை, உன்னோட கஷ்டம், நஷ்டம், சந்தோஷம் எல்லாத்தையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் சொன்னா, அப்பதான் எனக்கும் உண்மை என்னன்னு புரிஞ்சது, தப்பா உன்னை நான் புரிஞ்சிக்கிட்டு உன்னை நான் ரொம்பவே காயப்படுத்திட்டேன் சாரி ஐஸூ” என தன் தவறை உணர்ந்து குற்ற உணர்ச்சியில் வினோ பேச ஐஸூவோ