Page 1 of 2
03. கம்பன் ஏமாந்தான் - வினோதா
பார்த்திபன் அன்று ரொம்பவே பிசியாக இருந்தான். மறு நாள் அனுப்ப வேண்டிய ஒரு டெண்டருக்கு இன்று மாலைக்குள் வேலைகளை முடித்து அவன் தந்தையிடம் ஒரு முறை காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அவன் வேலைகளுக்குள் முழ்கி இருந்த போது அவனின் செயலாளர் தொலைபேசியில் அழைக்கவும், சற்றே அலுப்புடன் தான் எடுத்து பேசினான். ஆனால் விவேக் அவனை காண வந்திருப்பதாக அறிந்த உடன் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. உடனே உள்ளே அனுப்ப சொல்லி விட்
...
This story is now available on Chillzee KiMo.
...
திடும்... கூடுதலா விரும்பின பொண்ணு வேற.. அப்புறம் என்ன ஐயா பாடு ஜாலி தானே??? சரியான கேனையன்...."
"அப்புறம் ஏன் அந்த கல்யாணம் நடக்கலை???"