Page 1 of 13
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா
தஞ்சை
காலையில் சீக்கிரமாகவே கண் விழித்த ஈஸ்வரன் அருகில் நிரஞ்சன் தன்னை அணைத்துக் கொண்டு படுத்திருப்பதைக் கண்டு சிரித்தான்.
”பெரிய சர்ஜன் இன்னும் குழந்தைய போல என் ரூம்ல தூங்கறான் பாரு” என சொல்லியபடியே அவனை மெதுவாக தள்ளி படுக்க வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தான். அந்த அறை வித்தியாசமாக இருப்பதைக் கண்டு திகைத்தவன்
”நாம எங்க இருக்கோம், இது யார் ரூம், என் ரூம் இல்லையே” என குழம்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
களுக்கு ட்ரஸ் எடுத்து வைச்சிருக்கேன் இந்தாங்க”
“வெளிய வந்து போட்டுக்கிறேன் சுவாதி” என சொல்லவும் அவளும் அமைதியாக அவ்விடம் விட்டு அவசரமாக நிரஞ்சன் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றாள்.