Page 7 of 13
”இதையா நாம போட்டுக்கனும்” என நினைத்தபடியே அங்கிருந்து வெளியேறி குளிக்கச் சென்றான்.
அரை மணி நேரம் கழித்து வீட்டுக்குள் வந்தவன் முதலில் ஈஸ்வரன் என்னவானான் என பார்க்கச் சென்றான் அங்கு ஊஞ்சலில் அவன் இல்லாமல் போகவே அதிர்ந்தான். அடுத்து மீனுவை தேடி வர அங்கு அவளும் இல்லாமல் போகவே குழம்பினான். நேராக மேகலாவிடம் செல்ல அங்கு அவரோ சமையல் செய்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் <
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆளாளுக்கு அவனிடம் குசலம் விசாரிக்கவே நிரஞ்சன் நிம்மதியாகி தனது அறைக்குச் சென்று வேறு உடை அணிந்து தனது லக்கேஜ் எடுத்துக் கொண்டு இறங்கி வந்தான். அவனது செயலைக் கண்ட ஈஸ்வரனோ
”நீ எங்கடா போற”