(Reading time: 29 - 57 minutes)

கடைசியில் அவள் தான் அவள் அப்பாவை தேற்றும் படி ஆனது.. ஒருவழியாக மது அவரை சமாதான படுத்த, அடுத்து சாரதா மீண்டும் அலைபேசியை வாங்கி,

“மது கண்ணா... மணி 6.30 ஆச்சு பார்... நீ எழுந்துக்கடா.... “ என்றார்...அதை கேட்டு அதிர்ந்த மது

“மா... 6.30  தான் ஆகுது...நான் எப்பவும் 7.30 க்கு தான எழுந்திருப்பேன்.. இப்ப எதுக்கு இப்பயே எழுந்திருக்க சொல்ற?? “ என்று சிணுங்கினாள்...

...
This story is now available on Chillzee KiMo.
...

?...

இந்த வீணாப்போன கஞ்சிய ரெடி பண்றதுக்காகவே நான் அலாரம் வச்சு சீக்கிரம் எழுந்திருக்கணும்... அப்புறம் இதை ரெடி பண்ணி அந்த ஹால் ல இருக்கிற டேபில்ல வச்சுட்டா அவ்வளவு தான் காலையில் வேலை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.