Page 1 of 9
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகா
ஸ்ரீரங்கம்
மாலையானது.
அவனிசுந்தரியின் பேச்சால் அதிர்ச்சியில் பேச்சின்றி அமைதியாக பயணத்தைத் தொடர்ந்தான் நாகேந்திரன் ஒரு முறை கூட அவளை திரும்பிப் பார்க்கும் எண்ணம் கூட எழாமல் அமைதியாக இருந்தான். ஆனால் அவனியோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க ஸ்ரீரங்கமும் வந்தது.
”ஐயா ஊர் வந்துடுச்சிங்கய்யா” என சொல்லவும் நாகேந்திரனும் நிம்மதியாகி
”பெருமாள் கோயில்ல நிப்பாட்டு வாத்தியாரை இறக்கிடலாம்” என சொல்ல வண்டியும் கோயிலை நோக்கிச் சென்றது
...
This story is now available on Chillzee KiMo.
...
களை வைச்சிருக்கியே” என சொல்லவும் அவனோ குழப்பத்துடன்
”எனக்கு புரியலை பெரியப்பா யாரைப் பத்திப் பேசறீங்க”
“எல்லாம் கேள்விப்பட்டேன் அதான் உன்கிட்ட அதைப்பத்தி பேசலாம்னு கூப்பிட்டேன்”