Page 6 of 9
”நான் அவளை பார்த்துக்கிறேன்ப்பா, நான் அவள் அப்பாதான் அவளை விடு பாவம் அவள் பயந்திருக்கா நான் பார்த்துக்கறேன்” என சொல்லி அவள் புறம் கை நீட்ட அப்போதுதான் அவனுக்கு புரிந்தது அவனியை தான் அணைத்துக் கொண்டிருப்பது, சுயநிலை வந்தவன் சட்டென அவள் மேல் இருந்து தன் கையை விலக்கி அவளை சிதம்பரத்திடம் தள்ளி விட்டான். அதில் கண்கள் கலங்கினாள் அவனி
அவன் தள்ளிவிடவும் அவனியை பிடித்துக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
கதிரை கல்யாணம் செஞ்சிக்க முடியும் இந்த நாகேந்திரன் ஏன் அவனியோட மனசை புரிஞ்சிக்க மாட்டேங்கறான். அவளுக்கு அவனை பிடிச்சிருக்கு, அதே போல அவனும் அவளை விரும்பினா என்னவாம்” என தன்னையே கேள்வி கேட்டான்.