Page 9 of 9
”சாப்பிடுங்கத்தான்” என்றாள்.
அவள் சொன்ன பிறகே அவன் சாம்பாரில் சாதத்தை கலந்து ஒரு வாய் சாப்பிட்டான். தேவாமிர்தமாக தெரிந்தது அவனுக்கு
எத்தனையோ விதவிதமான உணவுகளை சாப்பிட்டவனுக்கு இன்று அவள் கையால் பரிமாறின சாதாரண சாம்பார் சாதம் மிகவும் பிடித்துவிட்டது
”ரொம்ப டேஸ்ட்டா இருக்கு மீனு”
“அம்மா சமைச்சது”
“இருந்தாலும் நீதானே பரிமாறின நல்லாயிருக
...
This story is now available on Chillzee KiMo.
...
t-decoration: underline;">Go to Kaanum idamellam neeye story main page
{kunena_discuss:1232}