Page 4 of 9
“அப்பா”
“அவரை நான் வண்டிகிட்ட அனுப்பிட்டேன். நீ வா” என அவள்முன் ஒரு கையை நீட்ட அதுவே தன் காதலுக்கு கிடைத்த முதல் வெற்றி என நினைத்து மனதில் மகிழ்வுடன் தன் கையை அவன் கையுடன் சேர்த்தாள்.
அவனோ அவனியை காப்பாற்றும் எண்ணத்துடன் அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
கோயில் கோபுரத்தை கடந்து வெளியே சென்றதும் தன் எதிரில் சிவதாணுவும் அவனது அடியாட்களும் இருப்பத
...
This story is now available on Chillzee KiMo.
...
வரும்படி செய்து தள்ளி விட அவனும் தன் கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு தரையில் விழுந்தான். அடுத்து சிவதாணு நின்றான்.
”வேணாம் நாகேந்திரா ஒரு பொண்ணுக்காக நம்ம சொந்தத்தில விரிசல் வேணாம்”