(Reading time: 25 - 50 minutes)

அம்மா அம்மா என்று அவள் அழைக்கக் கணி அம்மாவிடம் சிறு அசைவு மட்டுமே பொறுமையாகக் கண்ணைத் திறந்தவர் யாரையும் அடையாளம் பார்க்கும் நிலையில் இல்லை என்பது தெரிந்தது சுடு தண்ணீரால் துணி கொண்டு முகத்தைத் துடைத்து வாயையும் படுக்கையிலேயே சுத்தம் பண்ண வைத்து அவரை தன் மீது சாய்த்தபடி சிறிது சிறிதாக உணவை உட்கொள்ள வைத்து மாத்திரையும் கூட சாப்பிட வைத்தாள் சாப்பிட்ட உடன் அமரவைத்து கமல் சாரை மாட்டியும் வைத்தால் பாருங்கள் அத்தை நீங்க உடம்பு சரி இல்லாமல் இருக்கிறீர்கள் அவர் என்டானா அவர் நண்பரைப்  பார்க்க ஊருக்குப்  போற்றாராம் என்ன என்று கொஞ்சம் கேளுங்கள் அத்தை நான் இதோ வந்துடறேன் என்று அவளுக்குப் பேசத் தனிமை கொடுத்து நகர்ந்தாள். 15 நிமிடத்தில் கமல் சார் டாட்டா சொல்லி விட்டார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தங்கையைத் திட்ட மனம் வராமல் தன்னையே திட்டிக் கொண்டாள் நமது கதாநாயகி பின்ன மாமியாரைத் தனியா அதுவும் இப்படி விட்டுவிட்டுப் போன எந்த அம்மாதான் திட்டாமல் விடுவார்கள் இதற்கு நான் வேற சப்போட்டு. வேறு ஒருவரிடம் இப்படி எல்லாம் பண்ணால் அவ்ளோத்தான் இதுவே வேறு யாராவது இருந்தால் சும்மா விடுவார்களா போடி அம்மா உங்கள் அம்மா வீட்டுக்கு என்று அனுப்பி இருப்பாங்க.  ஆனால் அத்தை அப்படி எதுவுமே சொல்லவில்லை அத்தை நிறைய நல்லவர்கள் இனிமையானவர்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "காயத்ரி மந்திரத்தை" - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

முடிந்த வரை நான் அவர்களை நல்லா கவணிச்சிகணும் என்று மனதில் முடிவு செய்தாள்.

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 01

Episode # 03

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.