(Reading time: 34 - 67 minutes)

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 01 - சசிரேகா

Unnaiye thodarven naane

திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஒரே சமயத்தில் ஏகப்பட்ட திருமணங்கள் நடந்துக் கொண்டிருந்தன.  அதில் ஒரு மணமேடையை நோக்கி

”அண்ணா வாண்ணா நேரமாகுது வாண்ணா வா வா” என மாசி சரவண பெருமாளின் கையை பிடித்து இழுத்துச் சென்று ஒரு மணப்பலகையில் அமரவைத்தான்.  அந்த மணமேடையில் மாசியைத் தவிர சரவணனின் சொந்தக்காரர்கள் யாரும் இல்லை. மணபெண்ணின் சொந்தக்காரர்களும் இல்லை.

”என்னடா மாசி, இந்த கல்யாண முறையே வித்தியாசமா இருக்கு”

...
This story is now available on Chillzee KiMo.
...

க கையிலிருக்கற வெற்றிலையை அப்படியே கல்யாண பொண்ணோட தலையில வைச்சிடுங்க கை எடுக்க கூடாது பொண்ணும் அது போல உங்க தலையில வைக்கும்” என ஐயர் சொல்லிக் கொண்டே அவனுக்குப் புரியும்படி தன் கையால் சைகை செய்ய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.