(Reading time: 53 - 105 minutes)

வலி பின்னி எடுக்க ....அதற்கு பிறகான மணித்துளிகள் போராட்டமாய் நகர்ந்தன ....இளம்பிறையின் தவப்புதல்வன் அழுகுரல் கேட்கும் வரை !!!

சுகப்பிரசவத்தில் மகனை ஈன்ற செய்தியை கேட்டு கதிரை பார்த்து புன்னகைத்தபடி "சொன்னேன் ல அப்பா ன்னு" என்று சொல்லியபடியே மயங்கி விட ....

அழுது கொண்டிருந்த மகனை கையில் ஏந்தி தனது தவத்தை முடித்தான் கதிர் ...!

வெளியே காத்திருந்த அனைவர

...
This story is now available on Chillzee KiMo.
...

னான் அவன் ...அதற்கும் ஆயிரம்  “பார்த்து ...பார்த்து” என்று எச்சரிக்கை வரும் இவளிடம் இருந்து ....

இப்போது சற்றே முன்னேறி முறைக்க தொடங்கி இருந்தான் அவளை...ஆனால் சட்டை செய்ய மாட்டாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.