உனக்கு மட்டும் எப்படிம்மா இப்படி எல்லாம் தோணுது..
ஓய்.. கிண்டலா பன்னர.. பிச்சுருவேன்..
நீங்க சண்டபோட்டது போதும் மச்சா.. நாம எல்லாருக்கும் நம்ம பிளான் சொல்லி அதுக்கு ஏத்த போல ரெடி பன்ன சொல்லனும்.. இப்பவே லேட்டாயிருச்சு.. எல்லாம் ரெடி தானே மச்சா.. நீ..
தகரடப்பா.. நீ என்னோட தகரடப்பாவாடா.. எப்போ இருந்து இவ்வளவு பெறுப்பா பேச ஆரமிச்சடா.. ரொம்ப பெருமையா இருக்குடா.. ரொம்ப பெருமையா இருக்கு.. என சிவாஜிகணேசன் ஐய்யா போல அவள் நடச்சு.. இல்லாத கண்ணீரை அவள் துடைத்து காண்பித்து கொடுமை பன்னியதை பாவமாக இருவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்..
ஏன் இப்படி பார்க்கறீங்க ரெண்டு பேரும்..
அம்மா தாயே.. நீ என்ன வேணாலும்பன்னு.. ஆனா மறுபடியும் நீ இந்த மாதிரி எல்லாம் பன்னாத தாயே.. இருவரும் கோரசாக அழுவது போல கூறினார்கள்..
அப்போ நான் பன்னது நல்லாயில்லை.. அப்படி தானே.. முகத்தை தூக்கிவைத்துக்கொண்டாள்..
ஏய்.. அம்மூ.. நாங்க சும்மா சொன்னோம்டி தங்கம்..
ஐய்.. அப்போ நல்லா இருந்துச்சா.. உட்சாகமாக துள்ளினாள்..
உன்ன என்ன தான் பன்னட்டும் குட்டிம்மா.. அவள் தலையை செல்லமாக முட்டினான் ஆகாஷ்..
சரி அதை எல்லாம் விடு.. எல்லாத்தையும் இப்பவே சொல்லபோறீங்கலா..
பின்ன எப்போ கர்னி சொல்லரது..
அதுக்கு இல்லப்பா.. சிலத மட்டும் நாம சஸ்பென்சா வைக்கலாம்.. அவங்களே எதிர் பார்க்காதது போல செய்யலாம்..
ம்... கர்னி சொல்லரதும் நல்லா தான் இருக்கு மச்சி.. நீ என்ன சொல்லர..
உங்க ரெண்டு பேருக்கும் ஓகேன்னா.. எனக்கும் சரி தான் மச்சா..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அது சரி நீ எப்போ கர்னி சொன்னதுக்கு மறுத்து பேசியிருக்க..
ஏய் பாத்தியா ஓட்டர.. நீ படுவ மச்சா.. அப்போ நானும் இதையே சொல்லரேன் பாரு..
பாரு.. பாரு.. நல்லா பாரு..
ஐய்ய.. எப்ப பாரு சின்னபிள்ளைங்க போல சண்டை போட்டுகிட்டே இருக்க வேண்டியது.. எப்படி தான் உங்கள நம்பி இந்த பிரின்சி டூருக்கு ஓகே சொன்னாங்களோ.. நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்..
நாங்களும் இதை வன்மையாக கண்டிக்க போகிறோம்.. ரெண்டு பேரும் கோவமா சொல்லிட்டு மனுவை துரத்தினார்கள்..
அவர்களின் கையில் சிக்காமல் மனு அங்கையும்.. இங்கையுமாக ஓடி.. மூச்சுவாங்க.. ஒரு டேபில் மேல் ஏறி நின்றுகொண்டு.. போதும் இதோட நிறுத்திகலாம்.. என்னால இதுக்கு மேல ஓட முடியல்லப்பா சாமி..
அது.. அந்த பயம் இருக்குல்ல.. அப்பரம் எதுக்கு இந்த வாலுதனம் பன்னர..
ஜித்து.. இந்த ஒரு தடவை விட்டுரு.. அடுத்த தடவை பாத்துகலாம்ப்பா..
அப்போ நீ மறுபடியும் வாலுதனம் பன்னுவன்னு சொல்லர..
ஏய்.. நான் எப்போ பன்னமாட்டேன்னு.. உனக்கு சத்தியம் பன்னி கொடுத்தேன்..
பாத்தியா.. இவ்வளவு பட்டும்.. வாய் அடங்குதா மச்சி இவளுக்கு.. எல்லாம் நீ கொடுக்கர செல்லம் தான்..
ஏய்.. நீங்க ரெண்டு பேரும் அடிச்சுகிட்டு இருக்கீங்க.. இதுல என்னைய ஏன் சம்மந்தம் இல்லாம இழுக்கர மச்சா..
யாரு.. நான் சம்மந்தம் இல்லாம இழுக்கரனா..
பின்ன இல்லையா..
அப்போ நீ கர்னிக்கு செல்லம் கொடுக்கலைன்னு சொல்லரையா..
இதுல நான் என்ன பன்ன முடியும்.. நீ அவளையே கேளு.. என இருவரும் மனு ஏறிநின்று இருந்த டேபிலை பார்த்தனர்.. ஆனால் அங்கு அவளை காணவில்லை..
இவ எங்கடா போனா..
அம்மூ எங்க இருக்க நீ..
இருவரும் சுற்றியும் தன் பார்வையை தேடவிட்டனர்.. அங்கு ஒரு கூட்டத்தில் மனு அமர்ந்து சான்வென்ஜை ஒரு பிடி பிடித்துக்கொண்டு இருந்தாள்..
மச்சா.. நீ சொன்னது சரி தான்.. இவ கண்டிப்பா அடங்கமாட்டா.. என்னால இவளை சமாளிக்கரதே ரொம்ப பெரிய வேளையா இருக்கு மச்சா..
ஹாஹ்ஹா.. இதை நீ முன்னாடியே யோசனை பன்னீருக்கனும்..
இந்த டூருக்கு அப்பவே மனு வரமாட்டேன்னு அடம்பிடிக்கும் போதே நான் விட்டு வந்திருக்கனும் மச்சா.. தப்பு பன்னீட்டேன்..
என்ன இந்த டூருக்கு கர்னி வரமாட்டேன்னு சொன்னாலா.. சந்தேகமாக அபி கேட்டான்..
அபின் குரலில் ஏற்பட்ட வித்தியாசத்தில் நிமிர்ந்தவன்.. என்ன ஆச்சு மச்சா..