(Reading time: 18 - 36 minutes)

உண்மைய சொல்லு மச்சி.. கர்னி இந்த டூருக்கு வரலைன்னு சொன்னாளா..

ஆமாடா.. டூர் போறோம்ன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷபட்டா தான்.. அப்பரம் திடீர்ன்னு நான் வர்ல நீங்க மட்டும் போயிட்டு வாங்கன்னு சொல்லீட்டா.. ஏன்னு கேட்டதுக்கு வீட்டை விட்டு வர பிடிக்கலைன்னு.. என்னமோ சொன்னா.. அப்பரம் அப்படி இப்படின்னு பேசி கூப்பிட்டு வந்துட்டேன்.. எனக்கு வேர காரணம் இருக்கும்ன்னு தோணுச்சு.. அப்பரம் அவ வரன்னு சொல்லவும் நான் அதை விட்டேன்.. ஏன் மச்சா இவ்வளவு விளக்கமா கேக்கர.. எதாவது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஏய் அது எல்லாம் ஒன்னும் இல்ல சும்மா தான் மச்சி.. விடு நீ போயி அவளை பாரு நான் நம்ம பிளானை எல்லாருக்கும் எடுத்து சொல்லரேன்..

சரிடா நீ அதை பாரு.. நான் அவளை பாக்கரேன்.. இந்த வாலு வேற என்ன பன்னிகிட்டு இருக்கான்னு தெரியல்லையே.. என இருவரும் சென்றனர்..

 இருவருக்குள்ளும் சொல்லமுடியாத குழப்பங்களாக அணிவகுத்து நின்றது.. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் மறைத்து சென்றனர் இருவரும்...

தங்களின் கருத்துகளுக்காக காத்திருப்பேன் தோழமைகளே..

தொடரும்

Episode # 10

Episode # 12

Go to Valentines day story main page

{kunena_discuss:1230}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.