Page 3 of 4
"என்னடி இவ்வளவு தூரம் வந்திருக்க" என்று அவள் ஆச்சர்யமாய் கேட்க "என்ன பண்ணி தொலைக்க ..கண்மணி வர வெச்சிட்டாளே" என்று சொன்னவள் நேராக விஷயத்திற்கு வந்தாள்.
“அத்தை அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என்று பொன்னி கேட்க
“ஐயோ..எவ்வளவு தான் பொன்னி நானும் எடுத்து சொல்றது விடு அவ ஒண்ணுமில்லாத விஷயத்தை போட்டு குழப்பிட்டு இருக்கா” என்று சொல்ல
“நீங்க விஷயத்தை சொல்லுங்க அத்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் நான் நினைச்சதை தான் நீ கொடுத்திருக்க ..சோ ஸ்வீட் ஆப் யு" என்று அவ்வப்போது சக்தியை செல்லம் கொஞ்சுவாள் ..உண்மையில் அவள் விரும்பும் எதையும் அடைய ……விடாமல் போராடும் வீம்பு பிடித்தவள் அவள் ..