தொடர்கதை - கலாபக் காதலா - 16 - சசிரேகா
தேவியின் காலேஜ் கார் பார்க்கிங் ஏரியாவில்
”அண்ணா” என தேவி கத்திய கத்திலில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டிருந்த முராரியும் ராதாவும் அதிர்ந்து விலகி நின்றார்கள். அங்கு கோபமாக தேவி நிற்பதைக் கண்டு ராதா பயந்தே போனாள். அவள் வேகமாக தேவியிடம் வந்து நின்றுவிட முராரி அமைதியாக தன் தங்கையிடம் வந்து பேசினான்
”அது வந்து தேவி நான் ராதாவை” என அவன் இழுத்து இழுத்து பேச அவளோ அண்ணன் என்றும் பாராமல் அவனது தோளில் முதுகில் என நான்கைந்து அடிகள் மொத்து மொத்தென்று சாத்திவிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் காதலிக்கறதா வேற சொல்ற, அது பெரிய பொய், இதுல நான் உன்பேச்சைக் கேட்டு என் ப்ரெண்ட் மேல சந்தேகப்படனுமா முடியாது, நான் அவள்ட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டேன்” என சொல்ல தலையில் கையை வைத்தான் முராரி