(Reading time: 60 - 120 minutes)

காரும் அந்த வீட்டை விட்டு மெல்ல வெளியேறியது. ராதாவோ கார்ஜன்னல் வழியாக தலையை வெளியே விட்டு ஆசைதீர முராரியை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் தலை மறையும் வரை அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்த நந்தவன மாளிகையை விட்டு காரும் மறைய அவனது முகமும் மறைய அவளது கண்கள் குளமாகின. அமைதியாக சீட்டில் சாய்ந்துக் கொண்டாள். அவளது கண்கள் கலங்குவதைக் கண்ட தாராவோ தேவியை நினைத்து அழுவதாக நின

...
This story is now available on Chillzee KiMo.
...

தலையாட்டிவிட்டு தனது அறைக்குச் செல்ல நினைத்தவள் அந்நேரம் ராதாவிடம் இருந்து ஃபோன் வரவே குழப்பத்துடன் ஃபோன் எடுத்தாள்

”ஹலோ ராதா சொல்லு”

”தேவி” என அவள் இழுக்க

”சொல்லு ராதா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.