Page 10 of 10
சிறகுள்ள சிலையே சிற்றின்ப நதியே
மூன்று ஜாமமும் மயங்கும் வேளையில்
மருகி மருகி நிலா என்ன பேசுதோ
காதல் கண்ணிலே வெட்கம் நெஞ்சிலே
இருந்தும் பார்வையிலே ஜாடை பேசுதோ
மங்கை உடல் நிலவாய்…ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மங்கை உடல் நிலவாய் மௌனத்தில் தேய
பொங்கி வரும் ஒளியாய் அங்கம் அலை பாய
முழு மதியும் காய மூச்சுக்குழல் தீய
...
This story is now available on Chillzee KiMo.
...