Page 2 of 6
அவளைத் திருமணம் செய்து கொடுத்திருப்பது ராஜன் பாபுவின் தாய் மாமா மகனிற்குத்தான்.
இந்த வீட்டில் இளவரசியாய் வலம் வந்தவள் கற்பகம்.
மூத்தவர்கள் இருவருக்கும் திருமணமாகியிருந்த நிலையில் கற்பகத்திற்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
அப்போது ராமநாதனுக்கு ராஜன்பாபுவும், செல்வபாரதியும் பிறந்திருந்தனர். சண்முகத்திற்கு உமா மகேஸ்வரி பிறந்தி ... ருக்காப்பா
This story is now available on Chillzee KiMo.
...
"ரொம்ப நல்லாருக்கே. ராஜாவுக்கு ஏத்த பெயர்தான் மகாராணி. ஆமா இந்த பேரு எப்படி யோசிச்சு வைச்சே?
என்று மகிழ்ச்சியடைந்தார்.