Page 3 of 6
"அவன் ஒன்னும் யோசிக்கலை. வரும்போது பக்கத்து டீக்கடையில் ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணின்னு பாட்டு கேட்டுது. அதான் டக்குன்னுஅந்தப் பேரு வச்சுட்டான்."
பொறாமைக்குரலில் சொன்னான் செல்வபாரதி.
அதைக் கேட்டு சிரித்தனர் பெரியர்கள்.
இதை எல்லாம் அப்போது அங்கே வந்து கொண்டிருந்த தாமோதரன் கவனித்துக் கொண்டிருந்தான்.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
>அதனால் அவர்களும் பெற்றோரின் ஆசைக்கு சம்மதித்தனர்.
வீட்டிற்கு வந்த மருமகள்களுக்கும் அதில் முழு சம்மதம்தான். கற்பகம் அவர்களுக்கு ஒரு நாத்தனாராய் இல்லாமல் தோழியாய் இருந்தாள்.