(Reading time: 17 - 34 minutes)

எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ? குடும்பம் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறேன். குடும்ப வாழ்விற்காக ஆசைப்படுகிறேன். கற்பகத்தை இங்கே வந்து  சேரவிடாமல் தான் தடுத்துவிட்டால் அதைவிட கொடுமையானது ஒன்றும் இல்லை. அதன் பிறகு எத்தனை ஜென்மத்திற்குத் தான் குடும்பம் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பேனோ? என்று அவள் மனதை குற்ற உணர்ச்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

"எனக்குப் புரியலை."

"புரியலைல்ல. எங்கே அவனுக்குப் போட்டியா  நான் வந்துடுவேனோன்னு அண்ணா  பயப்படறான்."

"எதற்குப் போட்டியா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.