Page 8 of 8
அகிலாவிடம் ஒன்றை கொடுத்து விட்டு தங்கள் அறைக்கு சென்றவள், மற்றொன்றை நிகிலன் இடம் நீட்ட, இப்பொழுது அவள் கை நடுக்கம் நின்றிருந்தது...
அவனை கண்டால் உதறுவதும் கொஞ்சம் குறைந்து இருந்தது
அவன் பாலை குடித்ததும் டம்ளரை வாங்கி வைத்தவள்,அவன் அருகில் வந்து
“ரொம்ப தேங்க்ஷ் சார்.. “ என்றாள் கண்கள் மின்ன
“எதுக்கு?? ... "font-size: 14pt;">Go to Kaathodu thaan naan paaduven story main page
This story is now available on Chillzee KiMo.
...