Page 16 of 17
“ஆனா நீ சுத்தமா ஆளே மாறிட்டியே, ஆளும் குரலும் யாரோ போல இருக்கியே என்னடா இது கோலம்”
“என்னோட எதிரிங்க கண்ல படக்கூடாதுன்னு இந்தக் கோலம்” என சொல்ல பரமுவோ
”ஆமாம்டா இன்னும் அவனுங்க இருக்கானுங்க, அடிக்கடி இங்க வந்து உன்னைப் பத்தி என்கிட்ட விசாரிக்கறாங்கடா”
“ஏன் நான் ஜெயில்ல ... pan> ”என்னாச்சி உனக்கு” என முத்து கேட்க அதற்கு “அங்க பாரேன் அந்த நாலு பேரும்” என பயந்துக் கொண்டே சொல்ல முத்துவும் பார்த்தான்.
This story is now available on Chillzee KiMo.
...