(Reading time: 22 - 44 minutes)

நிறைய பேர் அவனிடமே வியந்து கேட்டிருக்கிறார்கள்.. அவன் எப்படி மற்ற இரண்டு பேருடன் நண்பனானான் என்று..

பள்ளியில் மற்ற இருவரும் எப்பொழுதும் யாரையாவது முறைத்து கொண்டே இருக்க, இல்லையென்றால் யாருடனாவது சண்டையிட்டு கொண்டிருக்க, வசிதான் அவர்கள் இருவரின் கோபத்தை கட்டுபடுத்தி அவர்களை அமைதி படுத்துவான்....

இவன் எப்படி அவர்களுடன் நண்பனான் என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் வசி..

“இதுவரை எனக்கு நிழலாய் நின்று என்னை காத்ததற்கு நன்றி அங்கிள்.. இனிமேலும் நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பலை.. நானே இப்பொழுது சம்பாதிக்கிற நிலைக்கு வந்து விட்டேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.