Page 7 of 7
“போடி வாயாடி...எங்க இருந்து தான் உனக்கு இவ்வளவு வாய் வந்ததோ??.. உன் அண்ணனை பார்... நாலு வார்த்தைக்கு மேல பேசறானா?? அவன் வாயையும் சேர்த்து நீ பேசற... எல்லாம் உங்கப்பா கொடுக்கிற செல்லம்... “ என்றார் சிரித்து கொண்டே... பின் தன் மகனை பார்த்து
“சரி டா... கண்ணா.. எப்ப என் மறுமகள காட்டப் போற ?? “என்று மீண்டும் தன் மகனின் கல்யாண பேச்சிற்கு ... t-size: 14pt;">Go to Thavamindri Kidaittha Varamee story main page
This story is now available on Chillzee KiMo.
...