Page 1 of 13
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 15 - சசிரேகா
ஊட்டி காட்டேஜ்
சரவணன் ஃபோன் செய்து பிரச்சனையைச் சொன்னதும் விரைவாக மாசி மாதவியை ஒருவழியாகத் தேடிப் பிடித்தான்.
”இருங்க அண்ணி இருங்க” என அவன் தடுக்க அவனை வித்தியாசமாகப் பார்த்தாள் மாதவி
”அண்ணியா”
”ஆமாம் அண்ணாவோட பொண்டாட்டி எனக்கு அண்ணிதானே ஆமா தாலியிருக்கா” என அவனும் மாதவியின் கழுத்தைப் பார்த்தான். தாலி இருக்கவும் நிம்மதியடைந்தான். ஆன ... /span>” என அவன் கை பிடித்து இழுக்க சரவணனும் வீம்புடன் நடந்தான். அறைக்கதவு திறந்திருக்கவே அவசரமாக உள்ளே பார்த்தான், மாதவி அங்கு இல்லாமல் போகவே தலையை பிடித்துக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...