Page 9 of 13
ஓடிப்பிடிச்சி விளையாடலாம் சொன்னாக் கேளு” என அவளது கையை கெட்டியாக பிடிக்க அவள் அழுதாள்
”அண்ணா என்னாச்சி” என செல்வா கேட்க அதற்கு சரவணனோ
”உன் அண்ணிக்கு பாட்டு பிடிக்கலையாம், வேறதான் போடேன்டா” என கத்த செல்வா கூட இருந்த ஆளை அதட்டினான்
”டேய் முட்டாப்பயலே ஒழுங்கா ஒரு பாட்டு ... இருப்பாங்க, அதான் வாங்கி வைச்சேன்
This story is now available on Chillzee KiMo.
...
அவள் சரவணனை கோபமாக முறைத்துவிட்டு கையை உருவிக் கொண்டு தனியாக நின்றவள்