Page 12 of 13
“அவளால சேலத்தை தாண்ட முடியாது, அதுக்குள்ள அவளை பிடி”
”ஆனா அண்ணா அண்ணி வராம அடம்பிடிப்பாங்களே”
“நம்ம வண்டியை கொண்டு போய் அவள் ஓட்டற வண்டியில இடிடா, அப்புறம் அவளால வண்டியை ஓட்ட முடியாது, அவளை கூட்டிட்டு வா போலீஸ் ஸ்டேஷனுக்கு அங்கயே பஞ்சாயத்து வைக்கலாம் போடா” என சொல்ல மாசியும் அவனது எண்ணத்த ... க தாத்தா கேட்டா என்ன செய்றது, ஆளை காட்டனும்ல
This story is now available on Chillzee KiMo.
...
“ஆனா அவர் அமைதியா இருக்க மாட்டாரே”
“நான் பார்த்துக்கறேன் அண்ணி, நீங்க அமைதியா இருங்க”