Page 8 of 13
”நீங்களா” என அலற
“நானே தான்” என சரவணன் சிரித்தபடி சொல்ல மாசி அங்கு வந்தான்
”அண்ணி எப்படியிருக்கீங்க” என சிரித்தபடியே வந்து முன் சீட்டில் இருந்தவர்களை எழுப்பி அமர்ந்துக் கொண்டான். தன்னை கண்டுபிடித்துவிட்டார்களே மாசியும் சரவணனும், இனி என்ன செய்வது என தெரியாமல் திர ... span>அவன் மீது விழுந்தவள் கஷ்டப்பட்டு அவனை தள்ளிவிட்டு எழ முயல அவன் சிரித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம் மாதவி அமைதியா இரு, பஸ்ல வேணாம், தோப்பு பெரிசா இருக்கும் அங்க நாம