Page 1 of 11
தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 02 - பத்மினி
அது ஒரு அந்தி சாயும் அழகிய மாலை நேரம்...
தான் வளர வைத்த பசுமை மிக்க மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி பல அடுக்கு மாடி கட்டிடங்களாக கட்டிகொண்ட அந்த மனித மூடர்கள் மீதிருந்த கோபத்தால், அனைவரையும் சுட்டெறித்துக் கொண்டிருந்த அந்த சூரிய பகவான் தன் கோபத்தை கை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி கொண்டிந்தான்...
அதன் விளைவாக, அதுவரை சுட்டெறித்துக் கொண்டிருந்த மக்களை இப்பொழுது கொஞ்சம் மன்னித்து அவர்கள் மனதை தன் இளமஞ்சள் கதிர்கள் வீ ... லம் தெரியாம சினிமா வசூலுக்காக எழுதின பாட்டையெல்லாம் புடிச்சுகிட்டு தொங்கறாளே.. “என்று புலம்பியவள்
“சரி டீ... நான் வேணா இந்த போட்டியிலிருந்து விலகிக்கறேன்.. அப்ப நீ மட்டும் தான.. நீதான்
This story is now available on Chillzee KiMo.
...