வந்திருப்பதும் உன் அன்பின் சாட்சி தானே? தங்கையிடம் வள்ளியமா பாயும் சமயம் வள்ளிமா ப்ளீஸ் நிவியை ஏன் திட்ரீங்க என்று கண் கலங்கியவள், நிவிடா... நம்பத் தாத்தா பத்தி நமக்குத் தெரியாதா அவர் தன்னை அவர் அனுமதி இல்லாமல் எங்கையும் அழைத்துச் செல்ல அனுமதிக்க மாடாரேடா. போன முறை ரதிக்கும் அமிர்தம்பாக்கும் அடியே விழுந்ததே. அவர் அடி பெரிய விசையம் இல்லை என்றாலும் அவர் ஒற்றுழைப்பு மருத்துவர்களுக்கு அவசியம் தானே டா. என்று சிறு குழந்தையிடம் பேசுவதைப்போல் தன் தங்கையிடம் கூர. சாரிக்கா நான் அத்தமாைவை தனியாக விட்டுச் சென்றிருக்க கூடாது. உன் உடல் நலத்தையும சேர்த்து பாழ்பண்னிட்டேன் அம்மா வேறா சமையா திட்டினார்கள் என்று இவள் நேற்று ஆதியிடம் போண்னில் பேசியதும் வள்ளி செய்த முதல் காரியம் நிவியை வறுத்தெடுத்தது தான்.
நிவிஷா ஊரில் இல்லை என்று அத்தை வீட்டையும் அத்தையையும் பார்த்துக்கொள்ள சென்ற குழந்தை, உடல் நலம் சுகம் இல்லாமல் சோர்ந்துப்போய் காணொளி சேட்டில் அவளிடம் பேசிய ஆதி கூர , நிவி மீது கோபப்பட்டவர் போனில் நிவியை விலாசி எடுத்து விட்டார். மனது இன்னும் அவர் மனது ஆரவில்லை. என் மூத்தமகள் இப்படி இருக்கிறாளே இறைவா என்ற தாய் உள்ளம். வள்ளி திட்டிய திட்டல் கூட பெரிதில்லை, தன் அக்கால் உடல் நிலை ... மனதால் வாடி இருக்கிறாள் ஏன் என்ன என்று சொல்லாமல் உள்ளுக்குள் புழுங்கும் அவளை நானும் வருத்திவிட்டேனே என்று நிவி வருந்த நக்ஷ்க்கு பௌவ்வின் மீது அலாதி பிரியம். அவள் என் அண்ணியா இருந்திருக் வேண்டும். நல்லப்பெண். என் காதலை எனக்கு வரமாய் கொடுத்த தேவதை என்பான் அவளை. நக்ஷ் நிவியுடன் தாதாவை காண ஏர்போட்டில் இருந்து இங்கு நேராக வந்து பார்த்ததும் ஊருக்குச் சென்று அக்கா இருக்கும் வீட்டில் என்னை விட்டுடுங்க நக்ஷ் ப்லீஸ் என்று அவள் கெஞ்சிய கெஞ்சலில் இரண்டு வாரங்கள் முன்னதாகவே வேலையை முடித்த வந்து விட்டான் அவன் காதலன். தாதா வீட்டை அவள் அடைந்த வேலை தான் அவள் காணக்கிடைத்த காட்சி அக்காள் சிரித்த முகத்துடன் குடும்ப பெரியவர்களின் படை சூழ அமர்ந்துதிருப்பது. அமிர்தன் அப்பா மடியில் அக்காள். எவ்லோ நாள் ஆச்சி இதலாம் பார்த்து. மனதார மகிழ்ந்தவள் அனைத்தையும் மரக்க இப்போது சிறு பிள்ளையாய் அக்காலிடம் போட்டுக் கொடுத்தாகி விட்டது. பௌவ் மற்றும் நிவியின் சகோதரர்கள் கமலேஷ், சந்தோஷ் நிக்கேஷ், ஆகியவர்கள் இவர்களிடம் வந்து அவர்களைச் சேர்த்து அணைத்தனர். பார்ப்பதற்கு அனைவரும் ஹிந்தி ஈரோக்கலுக்கான முகத்தோற்த்துட்டன் இந்தியர்களுக்கான உடற்கட்டுகளுடன் பார்க்கும் ஆண்கள் கூட போறாமை படும் வன்னம் இருக்க கமலேஷ் தன் நிவிமாவை அனைத்து ஏன்டா கண்கலங்கி