இப்படி மனசு கஷ்டப்படுக்ரீங்க? எங்களை முழு சுதந்திரமா வலர்திருக்காங்க, வாக்கப் பட்தும் எங்கள் அத்தை மாமா வீட்டில். எங்கள் அத்தாணைக் கட்டிக்டோம். சொந்த பிள்ளைகள் அவங்களை விட மருமகள்களுக்குத் தான் அதிக பாசம் கிடைக்கிறது. நாங்கள் உங்கள் கிட்ட மரைக்கனும்னு எதையும் மறைத்து இருக்க மாட்டோம் மாமா ப்லீஸ் மனசு வருந்தாதீர்கள். எதாவது மறைத்து இருந்தாலும் அதில் நன்மை இல்லாமல் போகாது என்று நிவி முடிக்க, அதுவரை பௌவ்வின் மனதுடைய பிரதிநிதியாய் மாறி நிவி ப்லூரலில் பதில் கூர, மாமானை வைத்தகண் எடுக்காமல் கலங்கிய விழிகளுடன் பார்த்திருந்தவள், தன் தங்கையை மென்மையாக அணைத்தாள். அவள் கலங்கிய முகம் பார்க்க சகிக்காமல் இம்முறையும் பேச்சை மாற்றியது ஈஷ்வரே. நீ எப்படிடா டூ வீக் முன்னாடி வந்த உன் சீட்டு டைம் எக்ஸ்டன்ட் செய்து அவர்களுக்காக மூன்றாம் ஹனிமூன் ப்லான் செய்துத்தந்தேன்னேடா. என்பதை மறைத்துக் கேட்க அவன் பௌவ்வியின் தலையில் வலியாக்காமல் தட்டிய படி எல்லாம் இந்த அண்ணியம்மாவால் தான். பொதுவாகவே நக்ஷ் பௌவை அண்ணி என்றே அழைத்து வந்தான் அவள் தன் அண்ணனை மணக்காவிட்டாலும் தன் அத்தை மகள், என் மனைவியின் சகோதரி என்று கூறி அவளை அண்ணியென்றே அழைப்பான். நேரில் சில தடவைகளே இப்படி அழைத்திருக்கிறான் தான். ஆனான் ஈஷ்வர் முன் அண்ணி என்று தன்னை அட்ரஸ் செய்தமையால் அவள் முகம் ரத்தமென நாணத்தின் கோளங்களாய் சிவக்கத் தலையை தாமரை மொட்டாய் கவிழ்த்துக் கொண்டாள்.
தம்பி தன் மனதிற்கு இனியாலை அண்ணி என்று அழைத்தது சந்தோஷத்தை தந்தாலும் அவள் தலையில் அடித்துவிட்டானே வலிக்குமோ என்று அவள் முகத்தைக் காண எத்தனிக்க, கமல் தன் இரண்டாம் மகனைக் கடிந்தார். டேய் இப்போது தான் டா கொஞ்சம் தேரினா மாதி தெரிகிறாள். நேற்று அவள் இருந்த நிலையை யோசித்து மனதில் வருந்தியவர். அடிச்சி பேசாதே டா நக்ஷ் என்றார். மாமா விடுங்கள் எனக்கு வலிக்கவில்லை நான் தாதாப்பாவை பார்கனும் போகட்டுமா???
குட்டிமா அவர் இப்ப தூங்ரார். உன் ரதி தான் வந்து அவர்க்கு ஊசிப்போட்டாள். எப்படியாவது அவரை மருத்துவமணை்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றாள் டா என்று சிவமா கூர. தூங்கி எழுந்ததும் தான் அவர் வர மாட்டேன் என்று அடம் பிடிப்பாரே, அக்காவையும் அழவைப்பார். ஆதிப்பா இப்போதே தூக்கிட்டுப் போய் ஆஸ்ப்பிட்டலில் சேர்த்துவிட்டால். அதுவரை அமைதியாக இருந்த வள்ளி மகளைக் கடிய துடங்கினார்.
ஏய் .... என்ன உனக்கு மட்டும் தான் பாசம் இருக்கும் எங்களுக்கெல்லாம் பாசமே இறாது என்றா நினைத்தாய். என் மகள் இப்படி உடம்பு முடியாமல் படுத்து பாதியாய் வீடு