Page 20 of 22
“எதுக்கு சார்...?? “ என்றாள் குறும்பாக உள்ளுக்குள் சிரித்தவாறு...
“ஹ்ம்ம்ம் எல்லாத்துக்கும் தான்...” என்றான் சாலையை பார்த்தவாறு... பின் அவளிடம் திரும்பி
“ஆமா... கௌதம் ஐ எப்படி அங்க வரவச்ச?? “ என்றான் இன்னும் அவனுக்கு புரியாமல் இருக்க...
“அது வந்து.... அண்ணா வீட்ல இருந்து வரும்பொழுது அத்தை கிட்ட கௌதம் அண்ணா நம்பர் வாங்கி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தைக்கும் பொழுது போகும்...
அதோட நம்ம ஆதி அண்ணா கிட்டயும் கேட்கலாம்.. பாரதியும் இதுக்கு ஓகே சொல்லுவாங்க.. நம்ம இரண்டு வீட்லயும் வந்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வாரம் இருந்தா அவங்களுக்கும்