(Reading time: 28 - 56 minutes)

அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அந்த நாள் மறக்க முடியாத நாள் ஆகியது.. ஒவ்வொருவர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி.. அதை கண்ட நிகிலனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..

இந்த மாதிரி இவர்கள் உற்சாகத்துடன் இதுவரை பார்த்ததில்லை... இதை ஆர்கனைஷ் பண்ணியவளை ஓரக்கண்ணால் பார்க்க அவளோ அந்த கார்த்தி குட்டியுடன் தோட்டத்தில் விளையாண்டு கொண்டிருந்தாள்...

அவள் அந்த குழந்தையை கொஞ்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் கமலத்திற்குமே தங்கள் தவறு புரிந்தது..

முதலில் சிவகாமி தன் மகனை பற்றி சொல்லும் பொழுது உன் புருசன்.. என்றே அழைத்தார் மதுவிடம்.. என் பையன் என்று அவர் வாயில் வரவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.