(Reading time: 28 - 56 minutes)

திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண்மகனுக்கு அன்னையை விட  மனைவிக்குத்தான் முதல் உரிமை என்று சிவகாமி புரிந்து கொண்டு அதையே அவர் அடிக்கடி தன் மறுமகளிடம் சொல்லி வந்தார்...

அது அந்த மருமகளின் மனதில் அவளுக்கான இடத்தை நிலை நாட்டவும் ஒரு இன்செக்யூரிட்டி இல்லாமல் தன் கணவன் தனக்குத்தான் என்பதை அவள் கண்வனை பெற்றவளே சொல்ல இன்னும் அவளால் இயல்பாக இருக்க முடியும்...

கணவனை பெற்றவ

...
This story is now available on Chillzee KiMo.
...

வாழ இருவருக்குமே ஆசையாக இருந்தது...

சிவகாமி மாதிரி மறுமகளை அரவணைத்து செல்ல அவளுடன்நட்பாக இருக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா?? என்று இருவர் மனதிலும் ஒரு சிறு நப்பாசை...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.