Page 15 of 17
ஆனால் கண்ணாடி பாத்திரம் உடைந்து விட்டால் அது உடைந்தது உடைந்தது தான்.. மீண்டும் அதை ஒட்ட வைக்க முடியாது.. அது மாதிரி தங்கள் குடும்பம் உடைந்தது உடைந்தது தான்..
அந்த கடவுள் என்ன எழுதி வைத்திருக்கிறானோ அதுவே நடக்கட்டும் என்று பெருமூச்சு விட்டு தங்கள் மீதி வாழ்க்கையை அந்த ஆண்டவனிடம் விட்டனர் அந்த இரண்டு பெரியவர்களும்...
எனவே அதை எல்லாம் மறந்து அந்த குடும்பத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டிப்போட முடியவில்லை அவளுக்கு.. அதனால் இந்த இரவு மட்டும் கொடுமையாக இருந்தது இந்த நாட்களில்....
இன்றும் அதே போல உள்ளே செல்ல தயக்கமாக இருக்க, மீண்டும் ஒரு முறை அந்த