Page 12 of 17
மறுக்க, ஆதி விடாமல் வற்புறுத்தவே நிகிலனும் நடனம் ஆடினான்...
அதை கண்ட மது மலைத்து நின்றாள்...
“இந்த விருமாண்டிக்கு இப்படியெல்லாம் கூட ஆட தெரியுமா??” என்று...
அடுத்து வந்த தல யின் அதாரு அதாரு பாடல் ஒலிக்க, பாரதி மதுவின் கையை பிடித்து இழுத்து முதல் பகுதியான
வா ராஜா வா வா அட இதான ... னைவரும் வாய் விட்டு சிரித்து மகிழ்ந்தனர்....
ஒரு வழியாக எல்லா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் முடிய, மாலை சிற்றுண்டியை அனைவருக்கும் வழங்கினர்...
This story is now available on Chillzee KiMo.
...