Page 7 of 17
அவர்கள் பார்ப்பதற்கு பாரதியின் பெற்றோர்கள் போல இருக்க, அவர்கள் என்று நினைத்து
“ஐ.. தாத்தா... பாட்டி... “ என்று மழலையில் செல்லமாக கொஞ்சி அழைக்க, அதை கேட்டு அந்த தம்பதியருக்கு அளவில்லா மகிழ்ச்சி...
தங்கள் பேத்திக்கும் இதே வயதுதான் இருக்கும்... பிறந்த பொழுது பார்த்தது மட்டும்தான்.. அப்புறம் மறுமகள் அந்த குழந்தையை அவர்கள் கண்ணிலயே கா
...
This story is now available on Chillzee KiMo.
...
க படுத்தி வைத்தாள்..
ரமணி அங்கு இருந்த பெரியவர்களை ஏற்கனவே ஹாலில் அமர வைத்திருக்க, பாரதி அவரை அந்த ஹாலின் ஓரமாக இருந்த மேடைக்கு அழைத்து சென்று அவரிடம் மைக் ஐ கொடுத்தாள்...