(Reading time: 28 - 56 minutes)

சற்று நேரம் அந்த குட்டி இளவரசியை கொஞ்சிய நிகிலன் பின் வேலை இருப்பதாகவும் மாலை வருவதாக கூறி கிளம்பி சென்றான்..

ஆதியும் தன் மகளிடம் கொஞ்சிவிட்டு கிளம்பிச் செல்ல, பாரதி ஏக்கமாக பார்த்தாள் அவனை....

ஆதியும் இப்பொழுதெல்லாம்  வேலை அதிகமாக இருப்பதால் எப்பொழுதும் பிசியாக இருக்க வேண்டிய சூழ்நிலை.. அதனால் அவன் மனைவி மகளுடன் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியவ

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டவன் அனைவரிடமும் விடை பெற்று சென்றான்....

பாரதியும் இன்னும் முறைத்தவாறே அவனுக்கு கை அசைத்து வழி அனுப்பினாள்...

பின் சிவகாமியிடமும் மதுவிடமும் வந்தவள் அவர்கள் நலம் விசாரிக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.