Page 5 of 17
“என்ன மறுமகளே?? இப்பதான் நாங்க எல்லாம் உன் கண்ணுல தெரிஞ்சமோ?? இவ்வளவு நேரம் கண்டுக்கவே இல்லை.. “ என்றார் சிவகாமி சிரித்தவாறு...
“ஹீ ஹீ ஹீ.... எல்லாம் தெரிஞ்சது மாமியாரே...என்ன பண்றது??... காலுல வெந்நிய கொட்டிகிட்டு இல்ல ஓடறார் உங்க பையன்... அதான் அவரை அனுப்பி வச்சுட்டு மாமியாரை சாவகாசமா கவனிக்கலாம் னு வந்தேன்...
நீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
கு கொண்டு வர என்னெல்லாம் செய்வாங்க..
அதே மாதிரி இது நம்ம ஆளு படத்துல ஷோபனா என்னெல்லாம் ட்ரை பண்ணுவாங்க.. இது மாதிரி இன்னும் நிறைய படம் இருக்கு.... அதுல எதாவது ஒன்ன பாலோ பண்ணு...