Page 2 of 17
“மா.. அவள் படிக்கறது நிறைய இருக்கும்... வாரா வாரம் ஊர் சுற்ற வேண்டாம் னு சொல்லுங்க....” என்று மறுத்துவிட்டான்...
“இல்ல.. நான் திரும்பி வந்து எல்லாம் படிச்சுக்குவேன் அத்தை... நாளைக்கு ஒரு நாள் மட்டும் தான்...நானும் பாரதியும் சேர்ந்து சில நிகிழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கொம்..
அதனால் நாளைக்கு மட்டும் அவரை கூட்டிகிட்டு போக சொல்லுங்களேன்.. ப்லீஷ் அத்தை... “
...
This story is now available on Chillzee KiMo.
...
னான் நிகிலன் ...
அதே நேரம் ஆதியின் காரும் வந்து நிக்க அதிலிருந்து பாரதி, ஜானகி, சுசிலா இறங்க, அந்த குட்டி காரத்தியாயினியும் குதித்து இறங்கினாள்...