Page 3 of 17
தன் பாட்டியின் கையை பிடித்து கொண்டு நின்றவள் பக்கத்தில் நிகிலன் இறங்கியதை கண்டதும் அவரின் கையை விட்டுவிட்டு வேக நடையுடன் ஓடி வந்தாள் நிகிலனை நோக்கி..
நிகிலனும் அவளை கண்டு வேகமாக முன்னே வந்து அந்த குட்டியை தூக்கி தலைக்கு மேல் சுற்றி அதன் பட்டு கன்னத்தில் அழகாக முத்தமிட்டான்...
அதில் அந்த குட்டி தேவதையும் கிலுக்கி சிரிக்க, அதை கண்டு அழகாக புன்னகைத்தான் ... கூறியிருந்தான்..
பின் பாரதியும் மதுவும் இணைந்து இன்று சில நிகழ்ச்சிகளை அந்த இல்லத்தில் இருப்பவர்களுக்காக இன்று ஏற்பாடு செய்திருந்தனர்..அதற்காகத்தான் இரண்டு குடும்பமும் வந்திருந்தனர்..
This story is now available on Chillzee KiMo.
...