Page 24 of 31
இறங்கினார்கள்.
மகாவும் கார்த்தியுடன் பேசி முடித்துவிட்டு அறையைவிட்டு வெளியேறி முற்றத்திற்கு வர அங்கு படித்துக் கொண்டிருந்த முத்துவையும் வைஷூவையும் பார்த்து வியந்தாள். அதில் வைஷூவோ புத்தகத்தை எடுத்ததும் அக்கம் பக்கம் நடப்பதையே மறந்துவிட்டு படிப்பில் மூழ்கியிருக்க முத்துவோ மகாவை கண்டதும் ஒரு சிரிப்பு சிரித்து தலையை மெதுவாக ஆட்ட அவனின் சிரிப்பில் அதிர்ந்தவள் மெத ... n>”
“படிக்கலையா மாமா” “படிச்சிட்டேன் மீதியை நாளைக்கு படிக்கறேன்“
“நிஜமாவா மாமா எங்க நான் கேட்கறதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்”
This story is now available on Chillzee KiMo.
...