Page 31 of 31
வைஷூவின் கனவிலோ நிலவனும் முத்துவும் மாறி மாறி வந்து சென்றார்கள் அதனால் அவள் முகம் உறக்கத்திலும் பூவாய் மலர்ந்தது. முத்துவின் கனவிலோ அவனது அந்த நான்கு எதிரிகளே வந்து சென்றார்கள் அதனால் அவன் முகம் கோபமானது கோபத்தில் தன்னையும் அறியாமல் அருகில் இருந்த வைஷூவை தன்னுடன் அணைத்தபடியே உறங்கிப் போனான்.
விடிந்தது.
முதலில் கண்விழித்தவன் முத்துவே, மலங் ... n style="font-size: 14pt;">Go to Unnale en jeevan vazhuthe story main page
This story is now available on Chillzee KiMo.
...