Page 29 of 31
”சரி படி அப்படியே காதுல கேட்டுக்கறேன்” என சொல்லி கண்கள் மூடினான். அவளும் கால்மணி நேரம் உரக்க படித்துவிட்டு அவனை எழுப்பினாள். தூக்க கலக்கத்தில் அவளை பார்த்தான் முத்து அவளோ
”முத்து மாமா நான் இந்த தியரியை படிச்சிட்டேன் ஒரு முறை பார்க்காம சொல்றேன் சரியா இருக்கான்னு சொல்லு மாமா” என உற்சாகமாகச் சொல்ல ... தூங்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
வைஷூவோ மறுபடியும் அதே தியரியை நன்றாக படித்துவிட்டு அதை ஒரு முறை நோட்